Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைநீரால் சென்னையில் போக்குவரத்து தடைபட்ட பகுதிகள்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:14 IST)
சென்னையில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பகுதிகளாவது:
 
கே,கே நகர்‌ - ராஜ மன்னார்‌ சாலை
 
மயிலாப்பூர்‌ - டாக்டர்‌ சிவசாமி சாலை
 
செம்பியம்‌ - ஜவஹர்‌ நகர்‌
 
பெரவள்ளூர்‌ - 70 அடி சாலை
 
புளியந்தோப்பு - டாக்டர்‌ அம்பேத்கார்‌ சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர்‌ பெரக்ஸ்‌ ரோடு, பட்டாளம்‌ மணி கூண்டு
 
வியாசர்பாடி - முல்லை நகர்‌ பாலம்‌
 
பள்ளிக்கரனை 200 - அடி சாலை காமாட்சி மருத்துவமனை முதல்‌ ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள்‌ மட்டும்‌ செல்கிறது
 
சென்னை கோட்டை இரயில்‌ நிலையத்திலிருந்து தலைமைச்‌
செயலகம்‌ செல்லும்‌ வழி.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அலுவலக மீட்டிங் முடிந்தவுடன் 7 மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ்? மோடி வருகையின்போது ஏற்பட்ட அவமதிப்பால் அதிரடி..!

நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து.. பேச்சுவார்த்தையின் உடன்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments