Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைநீரால் சென்னையில் போக்குவரத்து தடைபட்ட பகுதிகள்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:14 IST)
சென்னையில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பகுதிகளாவது:
 
கே,கே நகர்‌ - ராஜ மன்னார்‌ சாலை
 
மயிலாப்பூர்‌ - டாக்டர்‌ சிவசாமி சாலை
 
செம்பியம்‌ - ஜவஹர்‌ நகர்‌
 
பெரவள்ளூர்‌ - 70 அடி சாலை
 
புளியந்தோப்பு - டாக்டர்‌ அம்பேத்கார்‌ சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர்‌ பெரக்ஸ்‌ ரோடு, பட்டாளம்‌ மணி கூண்டு
 
வியாசர்பாடி - முல்லை நகர்‌ பாலம்‌
 
பள்ளிக்கரனை 200 - அடி சாலை காமாட்சி மருத்துவமனை முதல்‌ ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள்‌ மட்டும்‌ செல்கிறது
 
சென்னை கோட்டை இரயில்‌ நிலையத்திலிருந்து தலைமைச்‌
செயலகம்‌ செல்லும்‌ வழி.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments