Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது எப்போது? ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (13:28 IST)
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது எப்போது என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
ஏற்கனவே சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. 
 
சென்னை-நெல்லை  இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்ததுஆனால் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனார்.  
 
எனவே அடுத்த மாதம் சென்னை-நெல்லை இடையிலான  வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments