Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது எப்போது? ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (13:28 IST)
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது எப்போது என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
ஏற்கனவே சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. 
 
சென்னை-நெல்லை  இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்ததுஆனால் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனார்.  
 
எனவே அடுத்த மாதம் சென்னை-நெல்லை இடையிலான  வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments