Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் மின்சார சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (20:55 IST)
ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் ரயில் மின்சார சேவைகள் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுவதாகவும், ஆனால் இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 வரை மட்டும் முன்பு அறிவித்தது போலவே ரயில்கள் ரத்து என்றும்,  சென்னையில் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
நாளை முதல் ஆகஸ்ட் 2 வரை பகல் நேரத்தில் வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும்,  வரும் சனி, ஞாயிறு அதாவது ஜூலை 27 மற்றும் ஜூலை 28 மட்டும் காலை மற்றும் இரவு நேரங்களில் மின்சார ரயில்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரங்கள் இதோ:







 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கை: ஆட்டோ டிரைவர்கள் 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்!

சென்னை மக்களே..! நாளை 21 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் நடந்துள்ளது! - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments