Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (16:51 IST)
நாளை மறுநாள் முதல் அதாவது ஜனவரி 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களின் அட்டவணை வரும் ஜன. 2 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் - கும்முடிபூண்டி , சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..
 
பொதுமக்கள் அனைவரும் புது அட்டவணையைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் விவரங்கள் இதோ:







 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments