Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சென்னை மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (12:25 IST)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. கொட்டும் பனியிலும் உணவு இல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இன்று காலை போராட்டகாரர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


 

இந்நிலையில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து கோசங்களை எழுப்பிவருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments