Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (10:12 IST)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் என்பவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 34,500 ரூபாயை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி பறித்தtஹாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் கைதான எஸ்.எஸ்.ஐ பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments