Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
இன்று இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஷியா முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.

இஸ்லாமிய புனித மாதங்களில் ஒன்றான மொஹரத்தின் தொடக்கத்தை இன்று இஸ்லாமிய மக்கள் புனித பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் இஸ்லாமிய பிரிவினரான ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்கள் இருவேறு வகையாக கொண்டாடுகின்றனர்.

ஷியா முஸ்லீம்கள் நபிகளின் பேரன்களான இமாம் ஹசேன், இமான் ஹுசேன் ஆகியோர் போரில் இறந்த துக்க தினமாக இந்த தினத்தை அனுசரிக்கின்றனர். அதன்படி சென்னையில் பேரணி நடத்திய ஷியா முஸ்லீம்கள் கத்தி மற்றும் பிளேடால் தங்களை தாக்கிக் கொண்டு பேரணி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments