Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:43 IST)
காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!
தீபாவளி கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதும் சென்னையின் முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருமே சொந்த ஊருக்கு சென்று விட்டனர்
 
இதுவரை 6 லட்சம் பேர் சென்னையில்  இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான தி நகர், புரசைவாக்கம் அண்ணாசாலை ஆகியவை வெறிச்சோடி கலப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் உள்ள கூட்டமே இல்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments