Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:43 IST)
காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!
தீபாவளி கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதும் சென்னையின் முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருமே சொந்த ஊருக்கு சென்று விட்டனர்
 
இதுவரை 6 லட்சம் பேர் சென்னையில்  இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான தி நகர், புரசைவாக்கம் அண்ணாசாலை ஆகியவை வெறிச்சோடி கலப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் உள்ள கூட்டமே இல்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments