Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாறுமாறாக ஓடிய கார் ; 2 பேர் பலி : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:27 IST)
சென்னையில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
சென்னை எம்.ஆர்.சி.நகர் பேருந்து நிலையம் அருகே சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்று ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த இந்த விபத்தால் 6 பேர் படுகாயமடைந்தனர். 
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் ரீகன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments