Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாறுமாறாக ஓடிய கார் ; 2 பேர் பலி : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:27 IST)
சென்னையில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
சென்னை எம்.ஆர்.சி.நகர் பேருந்து நிலையம் அருகே சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்று ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த இந்த விபத்தால் 6 பேர் படுகாயமடைந்தனர். 
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் ரீகன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அம்மாவும் போலி, இறப்பு சான்றிதழும் போலி.. அரசு வேலை பெற நடந்த மாபெரும் மோசடி..!

இளம்பெண்ணை ஓங்கி அறைந்த ராபிடோ பைக் டிரைவர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments