Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையை காட்டும் வடகிழக்கு பருவமழை: சென்னை ரெய்ன்ஸ்!!

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:49 IST)
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடந்த இந்த மழை அதிகாலையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூரிலும் கொட்டி தீர்த்தது. 
 
நல்ல மழையின் காரணமாக சாலையில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருப்பூர், நெல்லை, தென்காசி ஆகிய இடங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments