Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழையால் ஒருவர் பரிதாப பலி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (07:46 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் மழை பெய்ததால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது என்பதும் ஒரு சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை மில்லர்ஸ் சாலை அருகே அரசு மதுபான கடைக்கு எதிரே மழை நீர் தேங்கி இருந்த இடத்தில் நடந்து சென்ற புரசைவாக்கத்தில் சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து விசாரணை செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments