Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கனமழை..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (08:47 IST)
சென்னையில் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிகடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கிண்டி, கே.கே.நகர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
 
கனமழையால் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆதலால் சாலையில் செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். எனினும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது: பிரேமலதா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

இரவு நேரத்தில் வாக்கிங் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த தம்பதி- சர்ப்ரைஸ் கொடுத்த காட்டு யானை!

அடுத்த கட்டுரையில்
Show comments