Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை: ஆர்.கே.நகர் தொகுதியில் ரோசு போட்டி

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (04:58 IST)
வரும் சட்ட மன்ற தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் ரோசு போட்டியிட உள்ளார்.
 

 
தமிழகத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வர உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தயார் செய்வதில் மிகவும் கவனம் கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ரோசு போட்டியிட உள்ளார். தற்போது நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
 
இதே தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோசுவை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments