Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு: என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:02 IST)
சென்னை புழல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சாகுல் மீரான் என்பவரும் அடைக்கப்பட்டு இருந்தார்
 
அவர் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவரை சிறை அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் 
 
அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments