Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு: என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:02 IST)
சென்னை புழல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சாகுல் மீரான் என்பவரும் அடைக்கப்பட்டு இருந்தார்
 
அவர் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவரை சிறை அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் 
 
அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments