புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு: என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:02 IST)
சென்னை புழல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சாகுல் மீரான் என்பவரும் அடைக்கப்பட்டு இருந்தார்
 
அவர் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவரை சிறை அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் 
 
அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments