Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை: காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (06:51 IST)
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பண்ணை வீடு ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒன்றுகூடி நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் இரவு 11 மணி மட்டுமே செயல்பட அனுமதி என்றும் எந்தவிதமான புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொண்டாடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் சென்னையில் உள்ள காமராஜர் சாலை, ஆர்கே சாலை ராஜாஜி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட தடை என்றும் மெரினா பீச் உள்ளிட்ட அனைத்து பீஸ்களிலும் டிசம்பர் 31ஆம் தேதி மக்கள் ஒன்று கூட தடை என்றும் வாகனங்களை இயக்கவும் தடை என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments