Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை: காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (06:51 IST)
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பண்ணை வீடு ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒன்றுகூடி நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் இரவு 11 மணி மட்டுமே செயல்பட அனுமதி என்றும் எந்தவிதமான புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொண்டாடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் சென்னையில் உள்ள காமராஜர் சாலை, ஆர்கே சாலை ராஜாஜி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட தடை என்றும் மெரினா பீச் உள்ளிட்ட அனைத்து பீஸ்களிலும் டிசம்பர் 31ஆம் தேதி மக்கள் ஒன்று கூட தடை என்றும் வாகனங்களை இயக்கவும் தடை என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments