கொரோனா வேடமிட்டு காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (12:23 IST)
சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி. 
 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதலவ்ர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  
 
இந்நிலையில், ஊரடங்கையும் மீறி மக்கள் வெளியே சுற்றி திரிவதால் சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் இருந்து சிஐடி நகர் வரை தனிநபர் இடைவெளியை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments