Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸ் செய்தால் பைக் பறிமுதல்; பெற்றோர் மீது வழக்கு!? – காவல்துறை எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:26 IST)
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பைக் ரேஸர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாராகி வருகிறது. சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு சமயத்தில் இளைஞர்கள் பலர் பொதுசாலைகளில் பைக் ரேஸ் செய்வது சமீப காலமாக பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களது பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments