Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் சீண்டல்! – இருவர் கைது!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:42 IST)
சென்னையில் குருபூஜை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் சிலைகள் உள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் அங்கு வந்த இருவர் கிண்டல் செய்து சீண்டலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை அந்த இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments