Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாரிமுனை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து

Webdunia
சனி, 12 ஜூலை 2014 (16:48 IST)
சென்னை பாரிமுனையில் எஸ்.பி.ஐ வங்கி அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

கட்டடத்தில் ஏ‌ற்ப‌ட்ட தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களை ஈடுப‌டு‌த்‌தி ‌தீயை க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டு வ‌ந்தன‌ர் ‌தீயணை‌ப்பு ‌வீர‌ர்க‌ள். இதனால் கட்டடத்தின் அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ராஜாஜி சாலையில் உள்ள 3 மாடிகளைக் கொண்ட பழமைவாய்ந்த, அந்த‌த் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. இ‌ந்த ‌தீ ‌விப‌த்‌தி‌ற்கு மின் கசிவே காரண‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது- 

‌தீ ‌விப‌த்‌தி‌ன் சேத ம‌தி‌ப்பு கு‌றி‌த்து இதுவரை எ‌ந்த‌த் தகவலு‌ம் இ‌ல்லை. 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments