Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது கணவருடன் சண்டை; மகளை எரித்த தாய்! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:16 IST)
சென்னையில் மூன்றாவது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகளை தாயே கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனது மூன்றாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். இரண்டாவது கணவன் மூலமாக இவருக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஜெயலட்சுமிக்கும் அவரது மூன்றாவது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது 10 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments