Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்: ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:05 IST)
ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் சிக்னல் இயக்க கட்டுமான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மெட்ரோ நிர்வாகம் இதுகுறித்து மேலும் கூறியபோது ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் நவீன சிக்னல் இயக்கத்திற்கான ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ
 
குறைந்தபட்ச இடைவெளியான ஒரு நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் தானியங்கி ரயிலை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்
 
இந்த ஒப்பந்தம் ஹிட்டாச்சி ரெயில் எஸ்.பி.ஏ மற்றும் ஹிட்டாச்சி ரெயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments