சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அசத்தல் பரிசுகள்! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (13:48 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு குலுக்கல் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலிலில் பயணிகள் பலர் பயணித்து வரும் நிலையில் பயணிகளை ஊக்கப்படுத்தவும், புதிதாக பயணிப்பவர்களை அதிகப்படுத்தும் விதமாகவும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசு திட்டங்கள் 21.03.2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசு குறித்த விவரங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments