Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அசத்தல் பரிசுகள்! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (13:48 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு குலுக்கல் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலிலில் பயணிகள் பலர் பயணித்து வரும் நிலையில் பயணிகளை ஊக்கப்படுத்தவும், புதிதாக பயணிப்பவர்களை அதிகப்படுத்தும் விதமாகவும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசு திட்டங்கள் 21.03.2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசு குறித்த விவரங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments