Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மாவட்டங்களில் இன்னும் சில மணிநேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (13:29 IST)
20 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. கேரளாவில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மாவட்டங்கள் வருமாறு:  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை 
 
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க கூடாது.. 25 நிமிடங்கள் தான் பேச வேண்டும்.. தவெகவுக்கு காவல்துறை கட்டுப்பாடு

₹10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ₹40 கோடி.. எப்படி வந்தது?

நான் மோடிஜிக்கு நமஸ்காரம் செய்கிறேன்.. நேபாளத்தில் பொறுப்பேற்க உள்ள சுசிலா பேட்டி..!

சென்னையின் 60 ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுக்கள்.. சூப்பர் அறிவிப்பு..!

GST விலக்கு; குறைந்த ப்ரீயமில் கிடைக்கும் Term Insurance! - வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

அடுத்த கட்டுரையில்
Show comments