Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (07:16 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இப்பொழுதுதான் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments