Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 1ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (13:45 IST)
தமிழக மற்றும் புதுச்சேரியில் ஜூலை 1ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகம் புதுச்சேரியில் வாரம் ஜூலை 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments