Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:41 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  
 
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்குள்  தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் பின்வருமாறு:
 
சென்னை திருவள்ளூர் நீலகிரி கோயம்புத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் நாமக்கல் தென்காசி சிவகங்கை ராமநாதபுரம் மதுரை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் திருவண்ணாமலை இராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே இன்று  காலை 10 மணிக்குள் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments