Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:41 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  
 
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்குள்  தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் பின்வருமாறு:
 
சென்னை திருவள்ளூர் நீலகிரி கோயம்புத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் நாமக்கல் தென்காசி சிவகங்கை ராமநாதபுரம் மதுரை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் திருவண்ணாமலை இராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே இன்று  காலை 10 மணிக்குள் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments