Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (07:59 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரத்திற்கு முதல்வர் எப்படி பொறுப்பாக முடியும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

இந்தியாவில் முதல்முதலாக தனியார் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை! டாடா எடுக்கும் சூப்பர் முயற்சி..!

விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி..!

நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. இந்தியாவை விட்டே போகிறோம்.. சென்னை நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments