Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (14:52 IST)
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
 மழைக்காலம் குளிர் காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்க இருப்பதை அடுத்து தற்போது பல பகுதிகளில் அதிக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கலந்து சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் மூன்று டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு கோடை வெப்பத்தை  நினைத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments