Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வறண்ட வானிலை, ஆனால் நீலகிரியில் மட்டும்.... வானிலை அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:34 IST)
தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உறைபனி நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவம் மழை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இனி அடுத்த சில நாட்களில் வறண்ட வானிலை தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உறைபனி அதிகமாக இருக்கும் என்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edite by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments