சென்னையில் மீண்டும் பரவலாக மிதமான மழை!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (13:14 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
 
சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments