Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு 92% அதிக மழை; அக்டோபர் வரை காத்திருக்கு அதீத மழை...

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (09:33 IST)
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 53% கூடுதல் மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளது பின்வருமாறு, 
 
அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு தென்மேற்கு பருவ மழை தொடர வாய்ப்புள்ளது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை துவங்கும். கடந்த ஜூன் முதல் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 16% அதிக மழை பதிவாகியுள்ளது. 
 
குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் வழக்கத்தை விட 53% அதிகம் மழை பதிவாகியுள்ளது. அதுவும் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் வழக்கத்தைவிட 92% அதிக மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். கூட்டணிக்கு ஆச்சாரம் போடுகிறாரா சீமான்?

கூட்டணி குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன் உத்தரவு..!

வருமான வரியை ரத்து செய்யப் போகிறாரா அமெரிக்க அதிபர்? ஆச்சரிய தகவல்..

60 வயதில் திடீரென திருமணம் செய்து கொண்ட பாஜக எம்பி.. மணப்பெண் பாஜக பிரமுகர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments