Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து!

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (21:19 IST)
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.

திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர் மேயர் இரா. பிரியா.  கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை   மாநகராட்சிக்குட்பட்ட திருவிக  நகரிலுள்ள 74 வது கோட்டத்தில் வென்று, சென்னை பெருநகர  மாநகராட்சியின் மேயராகப்   பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.
 
நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், முன்னால் சென்ற கார் திடீரென்று திரும்பியதால் மேயர் பிரியா சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பின்னால் வந்த லாரியும்  மேயர் பிரியா சென்ற கார் மீது மோதியதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments