Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து!

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (21:19 IST)
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.

திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர் மேயர் இரா. பிரியா.  கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை   மாநகராட்சிக்குட்பட்ட திருவிக  நகரிலுள்ள 74 வது கோட்டத்தில் வென்று, சென்னை பெருநகர  மாநகராட்சியின் மேயராகப்   பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.
 
நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், முன்னால் சென்ற கார் திடீரென்று திரும்பியதால் மேயர் பிரியா சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பின்னால் வந்த லாரியும்  மேயர் பிரியா சென்ற கார் மீது மோதியதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments