Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனா காவல்நிலைய இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்ம நபர்கள் யார்?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (00:43 IST)
சென்னை மெரீனாவில் மீண்டும் மாணவர்களின் அறப்போராட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெரீனா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் இரவுபகலாக பாதுகாப்பு பணியை கவனித்து வருகிறார்.



 


இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில், மெரினா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டரே தாக்கப்பட்டுள்ளதால் காமராஜர் சாலை முழுவதும் பதட்டத்துடன் காணப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments