Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லரை பிரச்சனை எதிரொலி: சுங்கச்சாவடியில் இலவசமாக செல்லும் வாகனங்கள்

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (14:37 IST)
சுங்கச் சாவடியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க முடியாததால் அனைத்து வாகனங்களையும் ஊழியர்கள் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.


 
 
மதுரவாயல் சுங்கச்சாவடியில் தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததை தொடர்ந்து பெரும்பாலான வாகன ஓட்டிகள் 500, 1000 ரூபாட் நோட்டுகளை சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கொடுத்துள்ளனர்.
 
500, 1000 ரூபாய் நோட்டுகள செல்லாது என்பதால் ஊழியர்கள் அவற்றை வாங்க மறுத்துள்ளானர். அதோடு சில்லரை தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்காமல் அனைத்து வாகனங்களையும் இலவசமாக கடக்க அனுமதித்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments