Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா! – ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (14:51 IST)
சென்னையில் ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா வெகுவாக குறைந்த நிலையில் தற்போது தினசரி 31 என்ற அளவில் பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியான செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மற்ற மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments