வசிக்கும் பகுதியிலிருந்தே வாக்களிக்க புதிய தொழில்நுட்பம்..

Arun Prasath
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:56 IST)
வாக்காளர்கள் வாக்களிக்க தங்களது ஊர்களுக்கு செல்லாமல் வசிக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய சென்னை ஐஐடி தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தேர்தலின் போது வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வர். இதனால் அரசு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். எனினும் கூட்ட நெரிசலால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் வசிக்கும் பகுதியில் இருந்தே வாக்களிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய தேர்தல் ஆணையத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் இத்தொழில்நுட்பம் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments