Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:21 IST)
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளி நாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments