Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:21 IST)
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளி நாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments