சட்டப்படிப்பு படிக்க புதிய தகுதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (13:22 IST)
இதுவரை சட்டப் படிப்பு படிப்பதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி ஆகியவை தகுதியாக இருந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சட்ட படிப்பு படிக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
கோவையைச் சேர்ந்த கோமதி என்ற மாணவி தான் 10ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றுள்ளதாகவும்,ஆனால் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தன்னைப் சட்டப் படிப்பு படிப்புக்கு அனுமதிக்கவில்லை என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் 12ஆம் வகுப்பு , டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்திருந்தாலும் சட்டப் படிப்பு படிப்பதற்கு தகுதி உடையவர்தான் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments