Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு அபராதத்தை குறைக்குமா? முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (11:06 IST)
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு எவ்வாறு கையாள போகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துக்களை குறைக்கவும் அதிக அபராதத்தை விதித்து புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது. மத்திய அரசு விதித்துள்ள அபராத விதிகளை மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துவிட்டார். 
 
இதனையடுத்து உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அபராத தொகையை குறைப்பதாக தெரிவித்தது. தமிழ்நாட்டிலும் அபராத தொகௌ குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில், பைக் டாக்ஸிக்கு அனுமதி கோரி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியது. 
 
இந்த கோரிக்கையின் மீதான விசாரணையின் போது புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டதையே நீர்த்து போக செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments