Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு காலத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாக அரப்போர் இயக்கம் குற்றம் சாட்டி இருந்தது
 
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதற்காக மானநஷ்ட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் மானநஷ்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது 
 
மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments