Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்த்தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (17:48 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த 1070 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தில் சில மாற்றங்கள் செய்ததாகவும், இந்த மாற்றத்தை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்த நிலையில் தற்போது அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
57 ஆண்டுகளுக்கு முன் செய்த திருத்தத்தை எதிர்த்து தற்போது வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தாய் வாழ்த்தில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழ் தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments