Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் முடிக்காத மாணவர்கள்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:16 IST)
எட்டு ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் படித்து முடிக்காத மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மருத்துவ படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. 
 
இந்த நிலையில் நீக்கப்பட்ட ஐந்து பேர்  தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்க போறேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
8 ஆண்டுகளுக்கு மேல் வாய்ப்பளித்தும் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments