Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் முடிக்காத மாணவர்கள்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:16 IST)
எட்டு ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் படித்து முடிக்காத மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மருத்துவ படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. 
 
இந்த நிலையில் நீக்கப்பட்ட ஐந்து பேர்  தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்க போறேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
8 ஆண்டுகளுக்கு மேல் வாய்ப்பளித்தும் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்காத மாணவர்கள் மாணவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments