Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படங்கள் அகற்றப்படாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (09:15 IST)
நீதிமன்றங்களில் திருவள்ளுவர் மகாத்மா காந்தி புகைப்படங்கள் தவிர அம்பேத்கர் உள்பட அனைத்து தலைவர்களின் புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த சுற்றறிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  நீதிமன்றங்களில் தலைவர்களின் படங்களை வைக்கும் விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறையை தொடரும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 
 
இதனை சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீதிமன்றங்களில் வழக்கம் போல் அம்பேத்கர் புகைப்படம் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments