Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்! – விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:18 IST)
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பது குறித்து நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரௌடிகளை ஒழிப்பதற்காக சட்ட திட்டங்களை தயாரித்து தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments