Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்! – விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:18 IST)
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பது குறித்து நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரௌடிகளை ஒழிப்பதற்காக சட்ட திட்டங்களை தயாரித்து தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments