Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்! – விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:18 IST)
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பது குறித்து நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரௌடிகளை ஒழிப்பதற்காக சட்ட திட்டங்களை தயாரித்து தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments