Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (15:33 IST)
கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
இருந்தும் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. கொரோனா, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம் எனவும் கடைசி தவணையை 2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments