Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை! – உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (19:08 IST)
தீபாவளிக்கு பட்டாசுகளை ஆன்லைனில் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை களைகட்டிவிடும். அப்படியிருக்க சமீப நாட்களில் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் மக்கள், பட்டாசுகளையும் ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரடி பட்டாசு விற்பன்னர்கள் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆன்லைன் விற்பனையால் உள்ளூர் பட்டாசு வியாபாரம் நஷ்டமாவதை கணக்கில் கொண்டும், சீன பட்டாசுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டு விட வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், ஆன்லைன் பட்டாசு விற்பனை வலைதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments