Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துங்க..! – எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:57 IST)
வங்கி வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல வங்கிகள் செயல்பட்டு வந்தாலும் சாமானியர்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியில் எஸ்பிஐ முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால் எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகள் வாடிக்கையாளர்களை சரியாக மதிப்பதில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டு முறைகளை மேற்கொள்வதில்லை என்றும் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக வங்கியை கிண்டல் செய்து பல மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் பேசியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை மூலமாக ஊதியம் பெறும் வங்கி ஊழியர்கள் அவர்களுக்கு தேவையான சேவையை செய்து தருவதும், மரியாதையாக நடத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments