கமல் கட்சியின் ரிட் மனுவை வாபஸ் பெற ஐகோர்ட் அனுமதி!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (13:01 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் தொடர்ந்து கிராமசபை கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெரிந்ததே. அதிமுக திமுக கூட கவனம் செலுத்தாத கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கவனம் செலுத்தி வருவதும் சமீபத்தில் காந்தி பிறந்த நாளன்று அனைத்து கிராமங்களிலும் மக்கள் நீதி மய்யம், கிராமசபை கூட்டங்களை நடத்தியது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரி மக்கள் நீதி மய்யம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை பொது நல மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்து உள்ளது 
 
இந்த வழக்கு பொதுநலம் சார்ந்த வழக்கு என்பதால் ரிட் மனுவை வாபஸ் பெறவும் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் ரிட் மனுவை விரைவில் வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments