Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களிடம் கட்டுப்பாடு இல்லை: கொரோனா குறித்து நீதிபதி கவலை

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (20:40 IST)
மக்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிகவும் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தனிமனித இடைவெளியை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கவலையை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments