Webdunia - Bharat's app for daily news and videos

Install App

85 சதவீதம் கல்வி கட்டணம்; 6 தவணைகள் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (14:51 IST)
நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தனியார் பள்ளிகள் நடப்பு ஆண்டில் மொத்த கல்வி கட்டணத்தில் 85% மட்டுமே வசூலிக்க வேண்டும். கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் 6 தவணைகளாக பள்ளிக்கு செலுத்தலாம். பள்ளிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதாக கருதினால் பெற்றோர்கள் பள்ளியை அணுகி கட்டணத்தை குறைக்க கோரலாம். கல்வி கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்குதல் போன்ற செயல்களை பள்ளிகள் மேற்கொள்ள கூடாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments